வேதா3வினாஶினம் நித்1யம் ய ஏனமஜமவ்யயம் |
க1த2ம் ஸ பு1ருஷ: பா1ர்த2 க1ம் கா4த1யதி1 ஹன்தி1 க1ம் ||21||
வேத—-அறிந்த; அவினாஶினம்—-அழியாத; நித்யம்—--நித்தியமான; யஹ—--ஒருவர்; ஏனம்—-இதை; அஜம்—--பிறக்காத; அவ்யயம்-—-மாறாத; கதம்--—எப்படி; ஸஹ—--அந்த; புருஷஹ--மனிதர்; பார்த---பார்தா; கம்—--யாரை; காதயதி—-கொலை செய்யக் காரணமாகிறார்; ஹன்தி—--கொல்கிறார்; கம்—--யாரை
BG 2.21: ஓ பார்தா, ஆன்மாவை அழியாதது, நித்தியமானது, பிறக்காதது. மற்றும் மாறாதது என்று அறிந்தவர் எவ்வாறு யாரையும் கொல்வும் மற்றும் யாரையும் கொலை செய்யவும் முடியும்?
ஆன்மீக ரீதியில் உயர்ந்த ஆன்மா, தன்னை தன் செயல்களை செய்பவர் என்று உணர வைக்கும் தற்பெருமையை அடக்குகிறது. அந்த நிலையில், உள்ளே அமர்ந்திருக்கும் ஆன்மா உண்மையில் செயலாற்றுவது இல்லை என்பதை ஒருவர் காணலாம். இத்தகைய உயர்ந்த ஆன்மா, எல்லா வகையான செயல்களையும் செய்தாலும், அவற்றால் ஒருபோதும் கறைபடுவதில்லை. ஸ்ரீ கிருஷ்ணர், தன்னை அந்த ஞான நிலைக்கு உயர்த்திக் கொள்ளவும், செய்யாதவராகவும், அகங்காரத்திலிருந்து விடுபட்டவராகவும், செயல்களை செய்யாதவர் ஆகவும், அதிலிருந்து விலகிச் செல்லாமல் தனது கடமையைச் செய்யவும். அர்ஜுனனுக்கு. அறிவுரை கூறுகிறார்.
வேதா3வினாஶினம் நித்1யம் ய ஏனமஜமவ்யயம் |
க1த2ம் ஸ பு1ருஷ: பா1ர்த2 க1ம் கா4த1யதி1 ஹன்தி1 க1ம் ||21||
ஓ பார்தா, ஆன்மாவை அழியாதது, நித்தியமானது, பிறக்காதது. மற்றும் மாறாதது என்று அறிந்தவர் எவ்வாறு யாரையும் கொல்வும் மற்றும் யாரையும் கொலை செய்யவும் முடியும்?
Sign in to save your favorite verses.
Sign In
మీరు వెతుకుతున్న జ్ఞానానికి నేరుగా వెళ్లండి
పవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్కు చేరుతుంది!